திருச்சி: திருச்சியில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ரூ.2.85 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் பேட்டி அளித்துள்ளார். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ரூ.1.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.