×

பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற புதிய படிப்பு அமல்: ஏ.ஐ.சி.டி.ஐ. அறிவிப்பு

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற புதிய படிப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ஏ.ஐ.சி.டி.ஐ. அறிவித்துள்ளது. 8 module course என்ற ஓராண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி பேராசிரியராக பணியாற்ற முடியும். ஏற்கனவே பேராசிரியராக பணியாற்றி வருபவர்களும் புதிய படிப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.

Tags : Amalgamated ,Engineering Colleges Announcement , College of Engineering, Professor, AICTI
× RELATED அரசு ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா ...