இந்தியா பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது: மம்தா பானர்ஜி கருத்து dotcom@dinakaran.com(Editor) | Sep 14, 2019 மம்தா பானர்ஜி கொல்கத்தா: பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு
உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை
‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது
திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு
பெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். கேள்வி
மற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்