×

பாபநாசம், சேர்வலாறு , மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

சென்னை: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வரும் 15-ம் தேதி முதல் அக்.4-ம் தேதி வரை 20 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags : Opening ,Papanasam ,Manimuthur , Papanasam, cellar, bell, water opening
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!