×

ஈரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு

ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக கும்பகோணத்தில் 9 வழக்குகளும், திருவிடைமருதூரில் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Erode , Erode, Banner, 44 cases registered
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...