×

போலி ஆவணங்கள் தயாரித்து ஜி.எஸ்.டி வரி மோசடி - 2 பேர் கைது

சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் தயாரித்து ஜி.எஸ்.டி வரியில் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த அப்துல் ரகுமான் மற்றும் சமிர் முகேஷ் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : GST , GST, arrest
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...