×

நாகப்பட்டினத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

நாகப்பட்டினம்: திருக்குவளை அருகே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற ரூ.7000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு பனையூரில் ரூ.7000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வீரக்குமாரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

Tags : Grama Niladhari ,Nagapattinam , Nagapattinam, bribery, village administrative officer, arrested
× RELATED பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் போலீசுக்கு...