×

வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை: ஆட்சியர்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Vellore district , Vellore, jail, banner, collector
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...