×

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை: முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பேனர் சரிந்து இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, banner, ban, chief minister Narayanasamy, order
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை