சென்னை: இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மையத்திலும் நடைபாதை ஓரங்களிலும் பேனர் வைக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இதை தொடர்ந்து பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.