×

டெல்லியில் மீண்டும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு: அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் மீண்டும் வாகனங்களுக்கு ஒற்றை-இரட்டை இலக்க நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை-இரட்டை இலக்க  முறையில் நவம்பர் 4 முதல் 14 வரை வாகனங்கள் இயக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Tags : Delhi , Delhi, Back to Vehicles, Regulation, Govt
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு