சென்னை: பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவிக்க முதலமைச்சருக்கு ஏன் தயக்கம்? என நீதிபதிகள் காட்டம். தமிழ்நாட்டில் பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்னும் எவ்வளவு ரத்தம் சாலையில் சிந்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.