×

ஜம்மு காஷ்மீர் எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்: ஏராளமான வீடுகள் சேதம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப்புறத்தில் உள்ள குரேஸ் கிராமத்தின் மீது பாகிஸ்தான் படைகள் பீரங்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தன.  பாகிஸ்தான் படைகள் பீரங்கி குண்டு வீசி தாக்கியதில் குரேஸ் கிராமத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.


Tags : troops ,Pakistani ,border ,Jammu ,Kashmir , Jammu and Kashmir border, Pakistani force, attack, damage to houses
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...