கோவை: கோவை பொள்ளாச்சி அருகே மஹாலட்சுமி கோவிலில் 3க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டது. ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.