×

கேரள படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி; குமரி மாவட்ட மீனவர்கள் போராட்டம்

குமரி: கேரள படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி அளித்ததை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்துக்கு புறம்பாக தமிழக கடல் எல்லையான தேங்காய்பட்டினம் அருகே கேரள மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்தாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kumari ,district fishermen , Kerala Fishermen, Kerala Boats, Tamil Nadu Fishermen, Kanyakumari, Fishermen Struggle
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...