×

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் 8 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் செப்டம்பர் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டார்.

Tags : Aishwarya ,Enforcement officers ,DK Sivakumar , Former Minister, DKCivakumar, Aishwarya, Enforcement Department, Inquiry
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...