×

தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காட்டில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட இசக்கி பாண்டியன் என்பவர் உடலை கைப்பற்றி முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi , Tuticorin, antithesis, cuticle
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...