×

சென்னை பள்ளிக்கரணையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் செண்டு கொண்டிருந்தபோது அதிமுக பிரமுகர் அனுமதியின்றி வைத்த பேனர் அவர் மீது விழுந்துள்ளது. பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சுபஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : teenager ,collision ,school ,Chennai , Chennai, school, truck collision, motorcycle, teenager, death
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு