சென்னை: இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகள் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம். ஆனால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை திருட்டு தொடர்பாக திருமகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு நிலுவையில் உள்ளது.