×

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று படகு கவிழ்ந்து மூழ்கி உயிரிழந்த பெண் உடல் மீட்பு

அரியலூர்: அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று படகு கவிழ்ந்து மூழ்கி உயிரிழந்த பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கருப்பூரைச் சேர்ந்த ராணி உடலை பாலம் அருகே இருந்து உடலை மீட்பு படையினர் மீட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rescued woman, body, river Kollittam
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...