×

மலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிற்கு செல்பவர்கள், தமிழக அரசின் ஆலோசனையை பெற்று செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


Tags : Jayakumar ,Tamils ,Malaysia , Tamilans , Malaysian country , get back , work , Minister Jayakumar
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!