×

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி

கோவை: தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை , தொழில் தொடங்க உரிய மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Tamil Nadu , Tamil Nadu, helicopter ambulance, service, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...