×

காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும், சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அகபர் அகமது என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.


Tags : Madras High Court , Police, Galle, Madras High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு