×

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விலங்குகள் தேசிய நோய் தடுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, விலங்குகள் தேசிய தடுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். அதேபோல கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய் திட்டத்தையும் மதுராவில் துவக்கி வைத்தார்.


Tags : Modi ,Uttar Pradesh ,Mathura , Uttar Pradesh, National Immunization Program for Animals
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...