×

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதியான ஆசிப் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சோப்பூரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதியான ஆசிப் சுட்டுக்கொல்லப்பட்டார். சோப்பூரில் பழ வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 3 பேரை துப்பாக்கியால் சுட்டதில் தொடர்புடையவன் ஆசிப் என்பது தெரியவந்துள்ளது.

Tags : Asif ,Lashkar-e-Taiba's ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Lashkar-e-Toiba, Terrorist, Murder
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...