×

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷுக்கு வீட்டுக்காவல்

ஆந்திரா: ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்தது ஜெகன்மோகன் ரெட்டி அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Chandrababu Naidu ,Naralokesh ,Telugu Desam Party , Chandrababu Naidu, son Naralokesh, Home Guard
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....