×

போலி ஆணை மூலம் மருத்துவ படிப்பில் சேர முயற்சி

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் போலி ஆணைகள் மூலம் சேர முயன்ற வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனம் ரூ.16 லட்சம் பெற்றுக்கொண்டு போலி ஆணையை தயாரித்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. போலி ஆவணங்கள் என்பதை கண்டறிந்த மருத்துவ கல்லூரி நிர்வாகம் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தனர். கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வடமாநில இளைஞர்கள் 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Government Medical College
× RELATED சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்