கரூர் அருகே மாயனூர் காவிரியாற்றில் உள்ள கதவணைக்கு நீர்வரத்து 73,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் காதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 71,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருச்சி முக்கொம்பிற்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 66,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.