டெல்லி: நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். ஜேட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அருண் ஜேட்லி படத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மறைந்த அருண் ஜேட்லி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.