×

கொள்ளிடம் ஆற்றை கடக்க வேண்டாம்: கடலூர் ஆட்சியர்

கடலூர்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள் கொள்ளிடம் ஆற்றை கடக்க வேண்டாம் என்று கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொள்ளிடத்தில் அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் அருகே செல்பி எடுக்கக் கூடாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Kallitur ,collector ,Cuddalore , Kollidam, Cuddalore, Collector
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...