×

கடைசி கதவணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் உள்ள கடைசி கதவணைக்கு காவிரி நீர் வந்தடைந்துள்ளது. கடைசி கதவணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து தண்ணீர் திறக்கவும், உழவு மானிய திட்டத்தை அறிவிக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Cauvery , Last Door, Cauvery Water, Farmers, Flower Sprinklers, Welcome
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி