சென்னை: அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். நாடு முழுவது ஏழைகளுக்காக ஆயுஸ் மான் பாரத் என்கிற பெயரில் மறுத்த்துவ காப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆயுஸ் மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று சீதாராமன் தெரிவித்துள்ளார்.