ஆலந்தூர்: சென்னை நீலாங்கரை அருகே பதுங்கியிருந்த ஷேக் அஷத்துல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஷேக் அஷத்துல்லா வங்கதேச ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்ததை அடுத்து அஷத்துல்லாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.