சென்னை: சென்னை மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை என்று மாநகராட்சி ஆணையம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.