×

சென்னை மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும்: மாநகராட்சி ஆணையம் எச்சரிக்கை

 சென்னை:  சென்னை மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால்  அச்சக உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை என்று மாநகராட்சி ஆணையம்  எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : corporation , Without permission, banner, holding, sealed, placed, corporation commission, warning
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு