×

ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்: சிந்தா மோகன் பேட்டி

திருப்பதி: ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநில தேர்தலுக்கு பிறகு ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது என திருப்பதியில் சிந்தா மோகன் பேட்டியளித்துள்ளார். மராட்டிய தேர்தலுக்கு பிறகு மாநிலங்களவையில் பா.ஜ.க. விற்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

Tags : Central Government ,Hyderabad ,Sindha Mohan ,Union Territory , Hyderabad, Individual Union, Territory, Announce, Central Government, Project, Sindh Mohan, Interview
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...