×

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லி: இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி  தொடங்கி வைத்தார். ரூ.324 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் குழாய்த் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு கானொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பீகாரின் மோத்திஹரியில் இருந்து நேபாளத்தில் உள்ள அம்லேக்கஞ்ச் நகருக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பிட உள்ளது.


Tags : Modi ,India ,Nepal , Nepal, pipeline, through, petrol, transmitting, project
× RELATED உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி...