×

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவிய 8 பேர் கைது; மடிக்கணினிகள், செல்போன்கள் பறிமுதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 8 பேரை சோப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள், மற்றும் போஸ்டர்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு உதவியது தெரியவந்துள்ளது.


Tags : militants ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, militants, 8 persons arrested, the police investigation,
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...