×

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : computer teachers ,Madras High Court ,Tamil Nadu , Tamil Nadu, Computer Editor, Selection, Decision, Publish, Interim Prohibition, Madras High Court
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...