×

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தண்டலம் என்ற இடத்தில நடந்த விபத்தில் பேருந்துக்குள் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Tags : Maduranthanam , Alcoholism, private bus, accident, injury
× RELATED மதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு