இந்தியா கர்நாடத்தில் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு Sep 09, 2019 கர்நாடக கே.ஆர்.எஸ் கர்நாடகா: கர்நாடத்தில் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பாகமண்டலாவில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கே.ஆர்.எஸ்.அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அரசியல், சமூக தலைவர்களுடன் சந்திப்பு; மணிப்பூரில் அமித்ஷா அமைதி முயற்சி: கலவரம் பாதித்த பகுதியில் நேரில் ஆய்வு; முதல்வரை மாற்ற மக்கள் போராட்டம்
நாச வேலைக்கு சதியா? கேரளாவில் காரில் கடத்திய வெடிபொருட்கள் பறிமுதல்: போலீசார் பிடித்ததால் தற்கொலைக்கு முயற்சி
முதல்வர் ஷிண்டே முகாமில் இருந்து 22 எம்எல்ஏ, 9 எம்பிக்கள் எங்கள் பக்கம் வரலாம்: சிவசேனா உத்தவ் தரப்பு கருத்து
ரூ.20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? அதானி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை: வருமான வரித்துறை மீது காங்கிரஸ் புகார்
ஒரு செல்போனுக்காக 42லட்சம் லிட்டர் தண்ணீர் அவுட் அணை தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்