×

கிருஷ்ணகிரி அருகே முறையாக வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னாள் படை வீரர்களுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முறையாக வாடகை செலுத்தாததால், போலீஸ் பாதுகாப்புடன் 11 கடைகளுக்கும் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.


Tags : shops ,Krishnagiri , Krishnagiri, Rental, Shops, Seal
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி