×

மதுரை அரசு அச்சகத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து: போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை அரசு அச்சகத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தல்லாக்குளம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : fire ,Madurai State Press , Madurai, state printing press, fire, sudden fire, police investigation
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா