×

சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன் வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன் வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.

Tags : lawyers ,entrance ,Madras High Court , Chennai High Court, Lawyers, Demonstration
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு