சென்னை: சென்னை எண்ணூர், ஓசூர் ஆகிய தமிழகத்தில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எண்ணுரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் என தகவல் வந்துள்ளது. ஓசூரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் என தகவல் வந்துள்ளது.