×

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Governor ,Tamils ,Ramadas ,Rajiv , Rajiv, murder case, jail, governor, Ramadas
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!