×

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்திறப்பு அதிகரித்தள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Tags : district ,Tanjore , Increased hydrology , dams , Tanjore district, warning to coastal people
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...