×

திருவாரூரில் குளத்தில் தூர்வாரி பணியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர்: நாரணமங்கலத்தில் திருவாசல் குளத்தில் தூர்வாரி பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம் என கூறினார். ஜேசிபி இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் இயக்கி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.


Tags : Udayanidhi Stalin ,pond ,Durwari ,Thiruvarur , Udayanidhi Stalin,inaugurated, Durwari work, Thiruvarur pond
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...