×

புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை: கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மக்கள் தரமான அரிசியை வாங்கிக் கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்கக் கூறினேன், இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Puducherry , Puducherry, Free Rice, Grunpede
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...