×

2-வது முறையாக பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது: ராஜ்நாத் சிங்

டெல்லி: 2-வது முறையாக பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Tags : Modi ,government ,Rajnath Singh , PM Modi, Govt, Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...