×

ஸ்ரீவைகுண்டம் அருகே தீ விபத்தில் தான் பயிரிட்ட வாழைகள் எரிந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தீ விபத்தில் தான் பயிரிட்ட வாழைகள் எரிந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்தார். கருங்குளம் என்ற இடத்தில் வாழைத்தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீயில் வாழைகள் கருகுவதை கண்ட விவசாயி அறுமுகத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


Tags : fire ,Srivaikundam , Srivaikundam, fire, bananas, farmer, casualties
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா